நுண்கடன் துறை 35 சதவீதம் வளர்ச்சிநுண்கடன் துறை 35 சதவீதம் வளர்ச்சி ... ஒடிசாவில் 26 சுரங்கங்கள் மூடப்பட்டதால்...இரும்பு தாது விலை மேலும் உயர வாய்ப்பு ஒடிசாவில் 26 சுரங்கங்கள் மூடப்பட்டதால்...இரும்பு தாது விலை மேலும் உயர ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகளின் வசூலாகாத கடன்கவலை அளிக்கிறது : ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2014
00:18

புதுடில்லி:வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர். காந்தி தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:இடர்பாடுகளை குறைக்கும் வகையில், கடன் வழங்கும் உள்கட்டமைப்பு முறைகளை, வங்கிகள், வலுப்படுத்த வேண்டும்.சென்ற 2013ம் ஆண்டு டிசம்பர் இறுதி நிலவரப்படி, வங்கிகள் வழங்கிய மொத்த கடனில், வசூலாகாத கடன், 10.13 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, கவலைக்குரியது. அதிகரித்து வரும் வசூலாகாத கடன், வங்கி துறைக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது. பொருளாதார சுணக்க நிலையும், வசூலாகாத கடன் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளது.
சென்ற ஆண்டு மார்ச்சில், 1.55 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த பொதுத் துறை வங்கிகளின் மொத்த வசூலாகாத கடன், செப்டம்பர் இறுதியில், 2.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)