வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பரஸ்பர நிதியங்கள் மீதான புகார் 40 சதவீதம் குறைந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஜூன்2014
00:06

புதுடில்லி: கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் தெரிவித்த புகார்களின் எண்ணிக்கை, 40 சதவீதம் குறைந்து, 40 ஆயிரமாக சரிவடைந்து உள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 66,760ஆக இருந்தது.முதலீட்டாளர்களின் விலாச மாற்றம், பான் கார்டு, வங்கி கணக்கு, நியமனதாரர் உள்ளிட்ட விவரங்களை, புதுப்பிக்காதது தொடர்பாகவே, அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன.இவற்றில், எச்.டீ.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ரிலையன்ஸ், யூ.டி.ஐ., உள்ளிட்ட ஐந்து முன்னணி பரஸ்பர நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள், 48 சதவீதம் குறைந்துள்ளது.இதில், ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் மீதான புகார்கள், 75 சதவீதம் குறைந்து, 3,453ஆக சரிவடைந்துள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 05,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 05,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 05,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 05,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!