வர்த்தகம் » பொது
‘ஆன்–லைன் ரயில் முன்பதிவு 1.33 கோடியை எட்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஜூன்2014
00:07

புதுடில்லி ;‘ஆன்–லைன்’ மூலம் ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்தோர் எண்ணிக்கை, சென்ற ஏப்ரலில், இரண்டு மடங்கிற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டு, 1.33 கோடியை எட்டியுள்ளது. இதேபோன்று, இதே மாதத்தில் ஆன்–லைன் வாயிலான விமான முன்பதிவும், இரண்டு மடங்கு உயர்ந்து, 17.80 லட்சமாக அதிகரித்துள்ளது.இவை கடந்தாண்டின் இதே மாதத்தில் முறையே, 40 லட்சம் மற்றும் 7.80 லட்சமாக இருந்தது என, இந்திய இணையம் மற்றும் மொபைல் போன் கூட்டமைப்பு (ஐ.ஏ.எம்.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், ஆடைகள் மற்றும் காலணிகள் வாங்குவதற்காக இணையதளங்களை பார்வையிட்டோர் எண்ணிக்கை முறையே, 127 சதவீதம் மற்றும் 83 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 05,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 05,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 05,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 05,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!