முட்டை விலை 297 காசாக சரிவுமுட்டை விலை 297 காசாக சரிவு ... மருந்து, இதய வால்வு கருவிகளுக்குசுலப  தவணையில் கடன் வசதி மருந்து, இதய வால்வு கருவிகளுக்குசுலப தவணையில் கடன் வசதி ...
வேளாண் துறைக்கு தனி ‘டிவி : நிதி அமைச்சரிடம் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2014
23:49

புதுடில்லி: வேளாண் துறை சார்ந்த செய்திகளுக்கென, மத்திய அரசு, பிரத்யேக ‘டிவி சேனல் ஒன்றை துவக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம், விவசாய பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலோசனை: மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பட்ஜெட் தயாரிப்பிற்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை நேற்று, விவசாய துறை பிரதிநிதிகளுடன் துவக்கினார்.இதில், பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன், கேசவதாஸ் உள்ளிட்டோருடன், பல்வேறு விவசாய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண் துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அவற்றில், வேளாண் செய்திகளுக்கு பிரத்யேக ‘டிவி’ சேனல், விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, கால தாமதமின்றி அறிவிக்க வேண்டும், வேளாண் பொருட்களுக்கு துறை வாரியான வாரியம், நீர் பாசன திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.இதையடுத்து அருண் ஜெட்லி பேசியதாவது:கடந்த ஆண்டுகளில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் துறையின் பங்களிப்பு மிகவும் குறைந்து போயுள்ளது.
முன்னுரிமை: வேளாண் துறை பிரச்னைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், அரசு தீர்வு காணும். தற்போது, நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள போதிலும், வேளாண் துறையை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல, இயன்றவரை முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.மத்திய பட்ஜெட் வரும் ஜூலை முதல் வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)