வர்த்தகம் » பொது
வியாபார செலவு குறைந்தால்முதலீடு குவியும்: அருண் ஜெட்லி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 ஜூன்2014
00:17
புதுடில்லி:இந்தியாவில் முதலீடுகள் பெருக வேண்டுமென்றால், வியாபாரம் செய்வதற்கான செலவினங்களை குறைப்பது அவசியம் என, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:புதிய அரசிடம், அரசியல் ரீதியிலான எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன. நாட்டின் பொருளாதாரம் சந்தித்து வரும், நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சந்தர்ப்பம், தற்போது கிடைத்துள்ளது.இந்தியாவில் வர்த்தகம் புரிவதற்கான சூழலை மேம்படுத்த வேண்டும். அதே சமயம், வியாபாரம் செய்வதற்கான செலவுகளையும் குறைக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால், இந்தியாவில் மீண்டும் முதலீடுகளை அதிகரிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 11,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 11,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 11,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 11,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!