வர்த்தகம் » பொது
கச்சா எண்ணெய் உற்பத்திஉயராது : ‘ஒபெக்’ அறிவிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 ஜூன்2014
00:37
வியன்னா :‘நாள்தோறும், 3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வது தொடரும்’ என, கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஒபெக்) அறிவித்து உள்ளது.வியன்னாவில், இக்கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில், 12 உறுப்பு நாடுகளை சேர்ந்த, எண்ணெய் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், வரும் மாதங்களில், கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் சூழல் உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.எனினும், கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்தாமல், தற்போதுள்ளபடியே தொடருவது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பெரும்பாலான உறுப்பு நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி, அவற்றின் மொத்த உற்பத்தி திறனை எட்டும் அளவிற்கு உள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 12,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 12,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 12,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 12,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!