வர்த்தகம் » பொது
கச்சா எண்ணெய் உற்பத்திஉயராது : ‘ஒபெக்’ அறிவிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 ஜூன்2014
00:37

வியன்னா :‘நாள்தோறும், 3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வது தொடரும்’ என, கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஒபெக்) அறிவித்து உள்ளது.வியன்னாவில், இக்கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில், 12 உறுப்பு நாடுகளை சேர்ந்த, எண்ணெய் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், வரும் மாதங்களில், கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் சூழல் உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.எனினும், கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்தாமல், தற்போதுள்ளபடியே தொடருவது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பெரும்பாலான உறுப்பு நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி, அவற்றின் மொத்த உற்பத்தி திறனை எட்டும் அளவிற்கு உள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூன் 12,2014
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூன் 12,2014
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஜூன் 12,2014
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!