உரத்­து­றையில் ரூ.20 ஆயிரம் கோடி முத­லீடு:விரைவில் புதிய கொள்கை அறி­விப்புஉரத்­து­றையில் ரூ.20 ஆயிரம் கோடி முத­லீடு:விரைவில் புதிய கொள்கை அறி­விப்பு ... தங்கம் விலை ரூ.96 உயர்வு தங்கம் விலை ரூ.96 உயர்வு ...
இந்திய எண்ணெய் இறக்குமதி சீராக உள்ளது : நிதித்துறை செயலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2014
12:17

புதுடில்லி : ஈராக்கில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்த வருவதை மத்திய அரசு கவனித்து வருகிறது; இருப்பினும் இந்திய எண்ணெய் இறக்குமதி எவ்வித இடையூறும் இன்றி சீராகவே உள்ளது; பருவமழை குறித்து இந்திய வானிலை மையம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை; அரசிடம் தேவையான அளவு உணவு தானிய கையிறுப்பு உள்ளது; அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக பணவீக்கம் சீராகும் என எதிர்பார்க்கிறோம்; இவ்வாறு மத்திய நிதித்துறை செயலர் மாயாராம் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)