விரைவில் ரோமிங் இல்லாமல் பேசும் வசதிவிரைவில் ரோமிங் இல்லாமல் பேசும் வசதி ... எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு 50 சதவீதம் குறையும் எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு 50 சதவீதம் குறையும் ...
ரயில்வேக்கு ரூ.24,272 கோடி வருவாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2014
16:51

புதுடில்லி: நடப்பு 2014-15ம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்.,-மே), ரயில்வே வருவாய், 8.14 சதவீதம் உயர்ந்து, 24,272 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 22,445 கோடி ரூபாயாக இருந்தது.ஒட்டு மொத்த வருவாயில், சரக்கு போக்குவரத்து மூலம் ஈட்டிய தொகை, 15,661 கோடியிலிருந்து, 16,563 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 5.76 சதவீத வளர்ச்சியாகும்.
இது தவிர, பயணிகள் வாயிலான வருவாய், 15.34 சதவீதம் உயர்ந்து, 5,803 கோடியில் இருந்து, 6,693 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், இதர இனங்கள் வாயிலான வருவாயும், 2.76 சதவீதம் அதிகரித்து, 657 கோடியிலிருந்து, 675 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், மதிப்பீட்டு காலத்தில், முன்பதிவு மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை, 1.30 சதவீதம் குறைந்து, 139.60 கோடியிலிருந்து, 137.78 கோடியாக சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)