வர்த்தகம் » பொது
ரயில் கட்டணம் உயர்ந்தது!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜூன்2014
17:21

புதுடில்லி: ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என, ரயில்வே துறைக்கு, ரயில்வே வாரியம் பரிந்துரை செய்திருந்த நிலையில் இன்று(ஜூன் 20ம் தேதி) ரயில் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பயணிகள் ரயில் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு ரயில் கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த உயர்வு ஜூன் 25ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

நாடுகளின் தலைவர்கள் கையில் உலக பொருளாதார வளர்ச்சி ஜூன் 20,2014
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்

மாருதி சுசூகியின் வெற்றி ஜூன் 20,2014
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்

காப்பீட்டு விளம்பரங்கள்; ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தடை ஜூன் 20,2014
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்

கூட்டு நிறுவனத்திலிருந்து விலகும் ஐ.டி.பி.ஐ., வங்கி ஜூன் 20,2014
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்

புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!