கண்ணாமூச்சி காட்டும் பருவமழையால்கரீப் பயிர்களின் நடவு பணிகள்  தாமதம்கண்ணாமூச்சி காட்டும் பருவமழையால்கரீப் பயிர்களின் நடவு பணிகள் தாமதம் ... நவரத்தின ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.32,193 கோடியாக வளர்ச்சி நவரத்தின ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.32,193 கோடியாக வளர்ச்சி ...
‘கச்சா எண்ணெய் இறக்குமதிரூ.14 லட்சம் கோடியாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2014
00:44

புதுடில்லி:வரும் 2022–23ம் நிதிஆண்டில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, தற்போதைய, 7.20 லட்சம் கோடி ரூபாயிலிருந்து (12,000 கோடி டாலர்), 13.80 லட்சம் கோடி ரூபாயாக (23,000 கோடி டாலர்) உயரும் என, கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
செலவு:இது குறித்து ஆய்வறிக்கை விவரம் வருமாறு:இந்தியா, எரிசக்தி தேவைக்கு, கச்சா எண்ணெய் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது. சென்ற 2013–14ம் நிதிஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கச்சா எண்ணெய்க்கான நிகர இறக்குமதி செலவினம், 6.3 சதவீதமாக உள்ளது.விரைவான நகர்மயம் மற்றும் தொழிற்சாலைகள் அதிகரிப்பால், அடுத்த பத்து ஆண்டுகளில், எரிபொருட்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரிக்கும்.
இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரித்து, எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை வெகுவாக குறைக்க முடியும். இந்திய எரிபொருள் துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டால், வரும் 2022–23ம் நிதியாண்டில், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினத்தில், 4,000 கோடி டாலர் குறையும்.இதன் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், தற்போதைய 6.3 சதவீதத்திலிருந்து, 4 சதவீதமாக குறையும்.
சேமிப்பு:அடுத்த பத்தாண்டுகளில், இந்தியாவின் எரிசக்தி திறன், 15 சதவீதம் உயர்ந்தால், ஆண்டுக்கு, 3,200 கோடி டாலர் மிச்சமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)