‘கச்சா எண்ணெய் இறக்குமதிரூ.14 லட்சம் கோடியாக உயரும்‘கச்சா எண்ணெய் இறக்குமதிரூ.14 லட்சம் கோடியாக உயரும் ... நவரத்தின ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.32,193 கோடியாக வளர்ச்சி நவரத்தின ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.32,193 கோடியாக வளர்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கேற்பு ஆவணங்களில்அன்னிய முதலீடு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2014
00:45

அன்னிய முதலீட்டாளர்களின், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு, மீண்டும், கடந்த மே மாதம் அதிகரித்து உள்ளது.பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் (செபி), பதிவு செய்து கொள்ளாத அன்னிய முதலீட்டாளர்கள், அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களின் பங்கேற்பு ஆவணங்கள் மூலம், இந்திய நிதிச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த வகையில், கடந்த மே மாதம் பங்குகள், கடன் பத்திரங்கள், முன்பேர வர்த்தகம் உள்ளிட்டவற்றில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 24,254 கோடி ரூபாய் அதிகரித்து, 2,11,740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அன்னிய முதலீட்டாளர்களின் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக, பங்குகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 15,735 கோடி அதிகரித்து, 1,18,093 கோடியில் இருந்து, 1,33,828 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடன் பத்திரங்களில் செய்த முதலீடு, 1,895 கோடி அதிகரித்து, 9,535 கோடியில் இருந்து, 11,430 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முன்பேர வர்த்தம் சார்ந்த முதலீடு, 6,624 கோடி அதிகரித்து, 59,858 கோடியில் இருந்து, 66,482 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.கடந்த ஏப்ரலில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு, தொய்வை கண்ட நிலையில், மத்தியில் புதிய அரசு அமைந்ததை அடுத்து, சென்ற மே மாதம் அதிகரித்துள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)