வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்எண்ணிக்கை 4.21 லட்சமாக உயர்வுவெளிநாட்டு சுற்றுலா பயணிகள்எண்ணிக்கை 4.21 லட்சமாக உயர்வு ... பாதுகாப்பான முதலீடாக மீண்டும் உருவெடுக்கும் தங்கம் பாதுகாப்பான முதலீடாக மீண்டும் உருவெடுக்கும் தங்கம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கரீப் பருவ நெற்பரப்பு 7.6௦ லட்சம் ஹெக்டேர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2014
00:06

புதுடில்லி:கரீப் பருவத்தில், இதுவரையிலுமாக, 7.59 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப் பட்டுள்ளது என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறுவடைதென்மேற்கு பருவமழையை கணக்கிட்டு, கரீப் பருவ நடவுப் பணிகள், ஜூனில் துவங்கி, அக்டோபர் முதல் பயிர்கள் அறுவடை செய்யப்படும்.முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில், நாடு தழுவிய அளவில், கரீப் பருவ சாகுபடி பரப்பு இதுவரையிலுமாக, 95 லட்சம் ஹெக்டேரை தாண்டியுள்ளது.இதில், நெல் பயிரிடும் பரப்பு அதிகபட்சமாக, 7.59 லட்சம் ஹெக்டேராக உள்ளது.
இதையடுத்து, பருப்பு வகைகள், 2.60 லட்சம் ஹெக்டேரிலும், எண்ணெய்வித்துக்கள், 1.23 லட்சம் ஹெக்டேரிலும், உணவு தானியங்கள் 12.29 லட்சம் ஹெக்டேரிலும் பயிரிடப் பட்டுள்ளன.மேலும் வர்த்தக பயிர்களான, கரும்பு 43.92 லட்சம் ஹெக்டேரிலும், பருத்தி 20 லட்சம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன என, வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடப்பாண்டில், பருவ மழை சராசரியைவிட குறைய வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.
மானியம்: இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற் கொள்ள வேண்டும் என,வேளாண் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், மாநில அரசுகள், விவசாயிகளுக்கு, மானிய விலையில் டீசல், விதைகள் உள்ளிட்டவற்றை வழங்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)