தங்கம் விலை ரூ.40 குறைந்ததுதங்கம் விலை ரூ.40 குறைந்தது ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.40 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.40 குறைவு ...
சர்க்கரைக்கான இறக்குமதி வரி 40 சதவீதமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2014
12:34

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. ரயில்வேயில் நிலவி வரும் நிதிசிக்கலை தீர்க்க கடந்த வெள்ளியன்று ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்நிலையில் சர்க்கரைக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று உயர்த்தியுள்ளது.
இதுதொடர்பாக உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளதாவது, உள்நாட்டு சர்க்கரை தொழிலை காக்க வரி உயர்வு அவசியம். அதனால், சர்க்கரைக்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கரும்பு ஆலைகளுக்கு கூடுதலாக ரூ.4,400 கோடி வட்டியில்லா கடன் வழங்க உள்ளது மத்திய அரசு. இதன்மூலம் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை உடன் செலுத்த இது உதவும். மேலும் ஒரு டன்னுக்கான ரூ.3,300 என்கிற சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம், செப்டம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)