முட்டை விலை 365 காசாக உயர்வுமுட்டை விலை 365 காசாக உயர்வு ... டீசலில் வருவாய் இழப்பு இரண்டு மடங்கு உயர்வு டீசலில் வருவாய் இழப்பு இரண்டு மடங்கு உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பரஸ்­பர நிதி­ நிறுவனங்கள் நிர்­வ­கிக்கும்சொத்து மதிப்பு ரூ.80,000 கோடி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2014
00:09

புது­டில்லி:நடப்பு நிதி­யாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), 44 பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள் நிர்­வ­கிக்கும் சொத்து மதிப்பு, 9 சத­வீதம் (80 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்து, 9.85 லட்சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
எச்.டி.எப்.சி.,:இது, கடந்த நிதி­ஆண்டின் இதே காலாண்டில், 9.05 லட்சம் கோடி ரூபா­யாக இருந்­தது. சென்ற மே மாதத்தில், பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள் நிர்­வ­கிக்கும் சொத்து மதிப்பு, சாதனை அள­வாக, 10.11 லட்சம் கோடி ரூபாயை எட்­டி­யி­ருந்­தது.
கணக்­கீட்டு காலாண்டில், முத­லி­டத்தில் உள்ள எச்.டி.எப்.சி., மியூச்­சுவல் பண்டு நிறு­வனம் நிர்­வ­கித்து வரும் சொத்து மதிப்பு, 15 சத­வீதம் உயர்ந்து,1.30 லட்சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.இதை­ய­டுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ., புரு­டென்­ஷியல் மியூச்­சுவல் பண்டு நிறு­வ­னத்தின் சொத்து மதிப்பு, 10.52 சத­வீதம் உயர்ந்து, 1.18 லட்சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
ரிலையன்ஸ் எம்.எப்., (1.12 லட்சம் கோடி ரூபாய்), பிர்லா சன்லைப் (98,556 கோடி) மற்றும் யு.டி.ஐ., எம்.எப்., (79,411 கோடி) ஆகி­யவை அடுத்த இடங்­களில் உள்­ளன.மதிப்­பீட்டு காலாண்டில், முதல் 10 இடங்­களில் உள்ள நிறு­வ­னங்கள் நிர்­வ­கித்து வரும் சொத்து மதிப்பு மட்டும், 68 ஆயிரம் கோடி ரூபாய் அதி­க­ரித்­துள்­ளது.
கூட்டமைப்பு;இதற்­கி­டையே, பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள் நிர்­வ­கிக்கும் சொத்து மதிப்பு, அடுத்த 4–5 ஆண்­டு­களில், 20 லட்சம் கோடி ரூபா­யாக உயரும் என, பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள் கூட்­ட­மைப்பின் (ஆம்பி) தலைவர் சந்தீப் சிகா தெரி­வித்­துள்ளார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)