வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ரீடெயில் லோன் எக்ஸ்பிரஸ்’ஆந்திரா பேங்க் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 ஜூலை2014
00:44
சென்னை:ஆந்திரா பேங்க், சில்லரை விற்பனை துறைக்கு விரைவாக கடன் வழங்கும் வகையில், ‘ரீடெயில் லோன் எக்ஸ்பிரஸ்’ என்ற பிரிவை, சென்னையில் உள்ள அதன் பிரதான கிளையில், அமைத்துள்ளது.இதை, வங்கியின் பொது மேலாளர் (கடன்) சி.பாலகிருஷ்ணன் திறந்து வைத்து பேசியதாவது:வங்கி, சில்லரை கடன் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.குறிப்பாக, வீட்டு வசதிக்கு விரைந்து கடன் வழங்கும் வகையில், இப்பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப் பட்டு, வாடிக்கையாளர்கள் உடனடியாக கடன் பெறலாம்.இதே போன்ற பிரிவுகள், ஏற்கனவே, ஐதராபாத் மற்றும் பெங்களூரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 08,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 08,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 08,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 08,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!