நாட்டின் வேளாண் துறை 4.7 சதவீதம் வளர்ச்சிநாட்டின் வேளாண் துறை 4.7 சதவீதம் வளர்ச்சி ... முன்னேற்றம் காணாத முன்பேர சந்தை பல்பொருள் வர்த்தகம் 65 சதவீதம் வீழ்ச்சி முன்னேற்றம் காணாத முன்பேர சந்தை பல்பொருள் வர்த்தகம் 65 சதவீதம் வீழ்ச்சி ...
3 மாதங்களில் 17 அன்னிய நிறுவனங்கள்இந்தியாவில் வர்த்தகத்தை துவக்கின
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2014
00:40

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), 17 அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகத்தை துவக்கியுள்ளன. இந்நிறுவனங்களிடம் இருந்து, 3.75 லட்சம் ரூபாய் பதிவு கட்டணம் பெறப்பட்டுள்ளது.இதே காலத்தில், எந்த ஒரு அயல்நாட்டு நிறுவனமும், இந்தியாவை விட்டு வெளியேறவில்லை என, பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டது.சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், இந்திய வர்த்தகத்தில் களமிறங்கிய, 216 அன்னிய நிறுவனங்கள் மூலம், 36.90 லட்சம் ரூபாய் பதிவு கட்டணம் பெறப்பட்டது.
இதே காலத்தில், 53 அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் வர்த்தகத்தை கைவிட்டு வெளியேறின.கடந்த 2012 – 13 மற்றும் 2011 – 12ல் இந்தியாவில் பதிவு செய்து கொண்ட அன்னிய நிறுவனங்களின் எண்ணிக்கை முறையே, 165 மற்றும் 231ஆகவும், வெளியேறிய அன்னிய நிறுவனங்கள் முறையே, 102 மற்றும் 85 ஆகவும் இருந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)