வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஜூலை2014
17:26
மும்பை : வாரத்தின் முதல்நாளில் ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. தொடர்ந்து 5வது நாளாக இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. மே மாதத்திற்கான உற்பத்தி கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. ஜூன் மாத பணவீக்கம் 5.43 சதவீதமாக குறைந்தது. இதன்காரணமாக பங்குசந்தைகள் காலையில் உயர்வுடன் இருந்தன, ஆனால் லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் பங்குசந்தைகள் சிறிய சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 17.37 புள்ளிகள் சரிந்து 25,006.98-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 5.45 புள்ளிகள் சரிந்து 7,454.15-ஆகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் ஐடி., மற்றும் வங்கி தொடர்பான பங்குகள் சரிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 14,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 14,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 14,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 14,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!