தொழில் துவங்கும் வசதி: தமிழகம் முதலிடம்தொழில் துவங்கும் வசதி: தமிழகம் முதலிடம் ... வருமான வரி செலுத்தி வருவோருக்கு மின்னஞ்சலில் ‘ஆன்–லைன் கால்குலேட்டர்’ வருமான வரி செலுத்தி வருவோருக்கு மின்னஞ்சலில் ‘ஆன்–லைன் கால்குலேட்டர்’ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி பங்குகளில் முதலீடுபரஸ்பர நிதியங்கள் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2014
00:22

புதுடில்லி :சென்ற ஜூனில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் (எம்.எப்.,), வங்கி பங்குகளில், சாதனை அளவாக, 54,746 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இது, அவை நிர்வகித்து வரும் பங்கு முதலீட்டு திட்டங்களின் மொத்த மதிப்பில் (2.55 லட்சம் கோடி ரூபாய்), 21.5 சதவீதமாகும்.முந்தைய மே மாதத்தில், வங்கி பங்குகளில் 48,419 கோடி ரூபாயும், ஜனவரியில், 30,339 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆக, தொடர்ந்து ஐந்து மாதங்களாக, வங்கி பங்குகளில், எம்.எப்.,–ன் முதலீடு பெருகி வருகிறது.வங்கியை அடுத்து, மென் பொருள் (26,595 கோடி ரூபாய்), மருந்து (16,384 கோடி ரூபாய்), நிதி (13,736 கோடி ரூபாய்) ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளில், எம்.எப்.–ன் முதலீடு அதிகரித்துள்ளது.பரஸ்பர நிதி நிறுவனங்கள், பல்வேறு திட்டங்கள் மூலம், முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டி அவற்றை பங்குகள், கடன்பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கின்றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)