வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவிலிருந்து பங்குசந்தைகள் மீண்டன - சென்செக்ஸ் 200 புள்ளிகள் ஏற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஜூலை2014
10:41

மும்பை : கடந்த ஐந்து நாட்களாக சரிவில் இருந்த இந்திய பங்குசந்தைகள் ஏற்றம் கண்டன. பொது பணவீக்கம் மற்றும் சில்லரை வர்த்தக பணவீக்கம் வெகுவாக குறைந்ததால் பங்குசந்தைகள் ஏற்றம் கண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 15ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு 188.70 புள்ளிகள் உயர்ந்து 25,195.68-புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 60.30 புள்ளிகள் உயர்ந்து 7,514.45 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. 10.30 மணியளவில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகின. பொதுத்துறை நிறுவன பங்குகள், எண்ணெய், எரிவாயு, உலோகம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் ஜூலை 15,2014
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூலை 15,2014
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூலை 15,2014
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!