வர்த்தகம் » பொது
19 அன்னிய நேரடி முதலீட்டுதிட்டங்களுக்கு அனுமதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஜூலை2014
23:58

புதுடில்லி: மத்திய அரசு, 19 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இவற்றின் மதிப்பு, 2,327 கோடி ரூபாயாகும்.இதில், சிங்கப்பூரைச் சேர்ந்த வால் டிஸ்னி (தென்கிழக்கு ஆசியா) நிறுவனம், யுடிவி சாப்ட்வேர் கம்யூனிகேஷனில், அதன் பங்கு மூலதனத்தை அதிகரித்து கொள்ளும் வகையில், 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டமும் அடங்கும்.இது தவிர, ரெக்கிட் பென்சிகிஸ், டி.டி.கே.புரடக்டிவ் டிவைசஸ் (சென்னை), பி.என்.பி. பாரீபாஸ் இந்தியா ஹோல்டிங்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் ஜூலை 16,2014
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூலை 16,2014
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூலை 16,2014
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!