வர்த்தகம் » பொது
19 அன்னிய நேரடி முதலீட்டுதிட்டங்களுக்கு அனுமதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஜூலை2014
23:58
புதுடில்லி: மத்திய அரசு, 19 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இவற்றின் மதிப்பு, 2,327 கோடி ரூபாயாகும்.இதில், சிங்கப்பூரைச் சேர்ந்த வால் டிஸ்னி (தென்கிழக்கு ஆசியா) நிறுவனம், யுடிவி சாப்ட்வேர் கம்யூனிகேஷனில், அதன் பங்கு மூலதனத்தை அதிகரித்து கொள்ளும் வகையில், 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டமும் அடங்கும்.இது தவிர, ரெக்கிட் பென்சிகிஸ், டி.டி.கே.புரடக்டிவ் டிவைசஸ் (சென்னை), பி.என்.பி. பாரீபாஸ் இந்தியா ஹோல்டிங்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 16,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 16,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 16,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 16,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!