ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.240 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.240 குறைவு ... டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு ரூ.2.49ஆக குறைந்தது டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு ரூ.2.49ஆக குறைந்தது ...
இ.பி.எப்.ஓ., செயல்படாத கணக்கில் ரூ.26,500 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2014
00:01

புதுடில்லி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் (இ.பி.எப்.ஓ.,), செயல்படாமல் உள்ள கணக்குகளில், 26,500 கோடி ரூபாய் முடங்கியுள்ளது என, மத்திய தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர், விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, நிறுவனங்கள் அல்லது தொழிலாளர்களின் பங்களிப்பு இல்லாத கணக்குகள், செயல் படாதவையாக கருதப்படும். இந்த வகையில், இவ்வகை கணக்குகளில், 26,500 கோடி ரூபாய் முடங்கியுள்ளது.வங்கிகளை போல், இது போன்ற தொகையை, கோரப்படாத கணக்குகளில் சேர்க்க முடியாது. ஏனெனில், இத்தொகை, நிச்சயம் கோரப்படும். அதனால், இத்தொகையை, வேறு திட்டங்களுக்கும் பயன்படுத்த இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)