வட மாநில வரத்து சரிவால் உளுந்து விலை குவிண்டாலுக்கு ரூ.2,000 உயர்வுவட மாநில வரத்து சரிவால் உளுந்து விலை குவிண்டாலுக்கு ரூ.2,000 உயர்வு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.24 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.24 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் தொடர் ஏற்றம் - சென்செக்ஸ் 120 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2014
10:21

மும்பை : இந்திய பங்குசந்‌தைகள் தொடர்ந்து 6வது நாளாக ஏற்றத்துடன் காணப்படுகின்றன. கார்பரேட் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தங்களது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகின்றன, இதில் சாதகமான சூழல் நிலவுவதாலும், ஆசிய பங்குசந்தைகள் உயர்வாலும், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 22ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 119.56 புள்ளிகள் உயர்ந்து 25,834.50 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 23.35 புள்ளிகள் உயர்ந்து 7,707.55 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய், எரிவாயு, எப்எம்சிஜி., உள்ளிட்ட அநேக பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)