வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் மதிப்பு மேலும்14 காசுகள் உயர்ந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 ஜூலை2014
00:19
மும்பை :டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று, மேலும் 14 காசு உயர்ந்தது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 5 காசு அதிகரித்து, 60.25 ஆக இருந்தது. நேற்றைய அன்னியச் செலாவணி துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 60.11 ஆக இருந்தது. இது, வர்த்தகத்தின் இடையே, 60.06 வரை சென்றது.வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு முன்தினத்தை விட, 14 காசு உயர்ந்து, 60.11ல் நிலைகொண்டது. வங்கிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கான, டாலர் தேவை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், வெளிநாட்டு வங்கிகளும், டாலரை அதிகளவில் விற்பனை செய்தன. இதன் காரணமாகவே, ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது என, அன்னியச் செலாவணி வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 24,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 24,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 24,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 24,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!