வர்த்தகம் » பொது
தொலைத்தொடர்பு சாதனங்கள்:ரூ.74,116 கோடிக்கு இறக்குமதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஜூலை2014
23:35
புதுடில்லி:சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், தொலைத்தொடர்பு சாதனங்கள் இறக்குமதி, 74,116 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, முந்தைய 2012 – 13ம் நிதியாண்டு இறக்குமதியுடன் (61,539 கோடி ரூபாய்) ஒப்பிடுகையில், 20 சதவீதம் அதிகம் என, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் அடிப்படையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும், குறிப்பிட்ட சில தொலைத்தொடர்பு சாதனங்கள் மீது, 10 சதவீத அடிப்படை சுங்க வரி விதிக்கப்படுகிறது என, மேலும் அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 26,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 26,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 26,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 26,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!