வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரம்ஜான் பண்டிகை - பங்குசந்தைகளுக்கு விடுமுறை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஜூலை2014
10:51
மும்பை : முஸ்லீம் மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான், உலகம் முழுக்க இன்று கோலாலகமாக கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் நேற்று பிறை தெரிந்ததால், நேற்றே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இந்நிலையில் இந்தியாவில் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்திய பங்குசந்தைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பங்குவர்த்தகம் எதுவும் நடக்கவில்லை. இதேப்போல் அந்நிய செலாவணி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட இதர சந்தைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம் தங்கம் - வெள்ளி சந்தை இன்று வழக்கம் போல் செயல்பட்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 29,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 29,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 29,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 29,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!