வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஆக2014
11:37
மும்பை : ரிசர்வ் வங்கியின் மாதாந்திர கடன்வெளியீட்டு கொள்கை தொடர்பான கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டது. அதில் வங்கி வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. சிஆர்ஆர் எனப்படும் வட்டி விகிதம் 4 சதவீதத்திலும், ரெப்போ வட்டி வகிதம் 8 சதவீதத்திலும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 7 சதவீதத்திலும் நீடிக்கிறது. அதேசமயம் எஸ்.எல்.ஆர். வட்டி வகிதத்ததை மட்டும் 0.5 சதவீதம் குறைத்து 22 சதவீதமாக மாற்றியுள்ளது ரிசர்வ் வங்கி.
நடப்பாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.5 சதவீதம் அளவில் இருக்கும் என்றும், இதுப்படிப்படியாக 5 முதல் 6 சதவீதம் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனவரி வரை பணவீக்கம் 8 சதவீதம் அளவில் இருக்கும் என்றும், 2016க்கு பிறகு இது 6 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பருவமழை மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருப்பதால் உற்பத்தி் பாதிக்கப்பட்டுள்ளது, அதன்காரணமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த சிரமம் ஏற்பட்டுள்ளது, உற்பத்தியை அதிகரிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 05,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 05,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 05,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 05,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!