வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஆக2014
10:20

மும்பை : கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்துடன் துவங்கிய இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (ஆகஸ்ட் 06) 37 புள்ளிகள் சரிவுடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தையில் அமெரிக்க சந்தைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது(காலை 9 மணி நிலவரம்)சென்செக்ஸ் 37.45 புள்ளிகள் சரிந்து 25,870.56 புள்ளிகளாகவும், நிப்டி 20.45 புள்ளிகள் குறைந்து 7,726.10 புள்ளிகளாகவும் உள்ளன. வங்கிகள், ஆட்டோ துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை உள்ளிட்ட துறைகளின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 06,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 06,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 06,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 06,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!