வர்த்தகம் » பொது
சரிவிலிருந்து மீண்டது ரூபாயின் மதிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஆக2014
10:05

மும்பை : கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் 65 காசுகள் சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஆகஸ்ட் 7ம் தேதி) மீண்டது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.61.33-ஆக இருந்தது. பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறையில் அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து அதிகளவு அந்நிய முதலீடு வரும் என்ற எதிர்பார்ப்பால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. தொடர்ந்து உயர்வுடன் இருந்த ரூபாயின் மதிப்பு இறுதியில் 27 காசுகள் உயர்ந்துரூ.61.22-ஆக முடிந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 65 காசுகள் சரிந்து ரூ.61.49-ஆக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 07,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 07,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 07,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 07,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!