வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் ஏற்ற - இறக்கம்!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஆக2014
10:32

மும்பை : இந்திய பங்குசந்தைகள் ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 54.13 புள்ளிகள் சரிந்து 25,611.14-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 13.30 புள்ளிகள் சரிந்து 7,658.75-ஆகவும் இருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறையில் அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து அது தொடர்பான பங்குகள் ஏற்றம் கண்டு இருப்பதால் பங்குசந்தைகள் உயரத் தொடங்கியுள்ளன. காலை 10.20 மணியளவில் சென்செக்ஸ் 38 புள்ளிகள் உயர்ந்து 25,703.19-ஆகவும், நிப்டி 12.20 புள்ளிகள் உயர்ந்து 7684.25-ஆகவும் இருந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

தங்கம் வெள்ளி சந்தை ஆகஸ்ட் 07,2014
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்

வர்த்தக துளிகள் ஆகஸ்ட் 07,2014
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்

பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் ஆகஸ்ட் 07,2014
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்

‘பியூச்சர் போன்’ தயாரிப்பு: கைவிடுகிறது ‘சாம்சங்’ ஆகஸ்ட் 07,2014
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது ஆகஸ்ட் 07,2014
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!