வர்த்தகம் » பொது
சென்செக்ஸ் 260 புள்ளிகள் வீழ்ச்சி!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 ஆக2014
16:46
மும்பை : வாரத்தின் கடைசிநாளில்(வர்த்தகம்) இந்திய பங்குசந்தைகள் சரிவில் முடிந்தன. ஈராக் மற்றும் ரஷ்யா நாடுகளில் நிலவி வரும் பதற்றம் காரணமாக உலகளவில் பங்குசந்தைகளில் மந்தமான சூழல் நிலவுகிறது. இதனால் இந்திய பங்குசந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளன. மேலும் ரூபாயின் மதிப்பு சரிந்தாலும் பங்குசந்தைகள் மேலும் சரிந்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 259.87 புள்ளிகள் சரிந்து 25.329.14-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 80.70 புள்ளிகள் சரிந்து 7,600-க்கு கீழ் சென்று 7,568.55-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 08,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 08,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 08,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 08,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!