தங்க ஆபரண இறக்குமதிரூ.696 கோடியாக அதிகரிப்புதங்க ஆபரண இறக்குமதிரூ.696 கோடியாக அதிகரிப்பு ... பருத்தி உற்பத்தி 10 சதவீதம் சரிவடையும் பருத்தி உற்பத்தி 10 சதவீதம் சரிவடையும் ...
இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
07:23

மும்பை :சென்ற ஜூலை மாதத்தில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட அன்னிய நேரடி முதலீடு, 116 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.இது, முந்தைய ஜூன் மாதத்தில், 503 கோடி டாலராகவும், கடந்தாண்டின் ஜூலையில், 247 கோடி டாலராகவும் இருந்தது என, ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளின் கடன் பத்திரங்களில், 29 கோடி டாலரும், நிறுவனங்களின் பங்குகளில், 22 கோடி டாலரும், வங்கி உத்தரவாதத்தின் பேரில், 65 கோடி டாலரும் முதலீடு செய்துள்ளன. மதிப்பீட்டு மாதத்தில், ஆயில் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ருச்சி சோயா, டாடா பவர் உள்ளிட்ட பல நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க அளவிற்கு முதலீட்டை மேற்கொண்டுள்ளன.குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெதர்லாந்தில், 7.56 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.இதையடுத்து, ருச்சி சோயா, சிங்கப்பூரில், 4.95 கோடி டாலரும், ஜீ எண்டர்டெயின்மென்ட், மொரீஷியசில், 4.44 கோடி டாலரும், அர்பிந்தோ பார்மா நெதர்லாந்தில், 4.26 கோடி டாலரும் முதலீடு மேற்கொண்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)