வர்த்தகம் » பொது
இறக்குமதி செய்யப்படும்தங்கத்தின் மதிப்பு உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 ஆக2014
03:55

புதுடில்லி: இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மதிப்பை, மத்திய அரசு உயர்த்தியுள்ளது.இதன்படி, இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பு, 426 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு ஆகஸ்ட் 1 – 15ம் தேதி வரையிலான காலத்தில், 421 டாலராக இருந்தது.இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பு, 650 டாலராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு, சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப, தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி மதிப்பை, இரு வாரங்களுக்கு ஒரு முறை நிர்ணயித்து வருகிறது. இந்த மதிப்பின் அடிப்படையில் தான், சுங்க வரி விதிக்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 17,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 17,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 17,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 17,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!