வர்த்தகம் » பொது
தக்காளி விலை கிடுகிடு உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஆக2014
07:59

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக உள்ளூர் தக்காளி வரத்து இல்லாததால், தக்காளி விலை பெட்டிக்கு (14 கிலோ) ரூ.380 என்று விற்கப்பட்டு வந்தது. கடந்த 3 நாட்களாக பெரியகோட்டை பகுதியில் இருந்து உள்ளூர் தக்காளி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இருந்த போதிலும் தக்காளியின் பயன்பாடு அதிகரித்து கொண்டே போனதால், விலையும் ஏறுமுகமாக காணப்பட்டது. இன்று ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.40 அதிகரித்து ரூ.420 க்கு விற்றது. தக்காளியின் தேவை குறையாமல் உள்ளதால், விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

வர்த்தக துளிகள் ஆகஸ்ட் 18,2014
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் ஆகஸ்ட் 18,2014
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு ஆகஸ்ட் 18,2014
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் ஆகஸ்ட் 18,2014
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!