தங்கம் விலை ரூ.72 குறைந்ததுதங்கம் விலை ரூ.72 குறைந்தது ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.72 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.72 குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய உச்சத்தை தொட்டன இந்திய பங்குசந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
17:03

மும்பை : வாரத்தின் முதல்நாளில் மந்தமாக ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் முக்கிய நிறுவன பங்குகளின் ஏற்றத்தால் ஒரு புதிய உச்சத்தை ‌தொட்டன. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில், தொழில்துறை உற்பத்தியை‌ பெருக்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது, ஜூன் முதல்காலாண்டில் அநேக நிறுவனங்களின் லாபம் உயர்ந்தது, இதனால் அது தொடர்பான பங்குகள் ஏற்றம் கண்டதன் விளைவு, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 287 புள்ளிகள் உயர்ந்து 26,390.96-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 7,874.25-ஆகவும் முடிந்து உச்சத்தை தொட்டன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 24 நிறுவன பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன. குறிப்பாக ஐசிஐசிஐ., ஓஎன்ஜிசி., டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, சிப்லா மற்றும் பெல் நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்துடன் காணப்பட்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)