வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
7900 புள்ளிகளை தொட்டு நிப்டி சாதனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஆக2014
10:42

மும்பை : இந்திய பங்குசந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தேசிய பங்குசந்தையான நிப்டி இன்று(ஆகஸ்ட் 19ம் தேதி) 7900 புள்ளிகள் எனும் புதிய உச்சத்தை தொட்டது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்ததில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 129.77 புள்ளிகள் உயர்ந்து 26,520.73 புள்ளிகளிலும் தேசிய பங்குசந்தையான நிப்டி 37.80 புள்ளிகள் உயர்ந்து 7900 புள்ளிகளை தாண்டி 7,912.05-எனும் புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகமாகின. முக்கிய நிறுவன பங்குகளின் முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை சாதகமாக வந்துள்ளதால், அது தொடர்பான பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன, மேலும் அந்நிய முதலீடுகளும் அதிகரித்து வருவதால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 19,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 19,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 19,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 19,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!