ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.43ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.43 ... தங்கம் விலை ரூ.152 அதிகரிப்பு தங்கம் விலை ரூ.152 அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் ஏற்ற - இறக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2014
10:07

மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று காலையில் துவங்கியதும் விறுவிறுப்புடன் காணப்பட்டது.இதையடுத்து, பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியிருந்த நிலையில், 1993 முதல் 2010ம் ஆண்டு வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் சட்ட விரோதமானது எனக்கூறி, சுப்ரீம் கோர்ட் அவற்றை ரத்து செய்தது. இதைடுத்து, பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது. இதனால் சென்செக்ஸ் ஏற்றத்துடனும், நிப்டி சரிவுடனும் முடிந்தன. அதே‌நிலை இன்றும் தொடர்கிறது. நிலக்கரி, பவர், மெட்டல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவில் இருக்கின்றன. இதன்காரணமாக இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 105.19 புள்ளிகள் சரிந்து 26,331.83-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 16.40 புள்ளிகள் உயர்ந்து 7,889.90-ஆகவும் இருந்த நிலையில் சென்செக்ஸ் மட்டும் சற்று நேரத்தில் சரிவிலிருந்து மீண்டது. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 17 புள்ளிகள் உயர்ந்தும், நிப்டி தொடர்ந்து 7 புள்ளிகள் சரிந்தும் இருந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)