இந்­தி­யாவின் உருக்கு பயன்­பாடு உயரும்: மூடீஸ்இந்­தி­யாவின் உருக்கு பயன்­பாடு உயரும்: மூடீஸ் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.47 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.47 ...
கரீப் பருவ சாகு­படி பரப்பு 9.66 கோடி ஹெக்டேர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2014
00:54

புது­டில்லி;நடப்­பாண்டு, கரீப் பருவ சாகு­படி ஏறக்­கு­றைய முடி­வ­டைந்து விட்­டது. பரு­வ­மழை குறைவால், இப்­ப­ரு­வத்தில், நெல், பருப்பு வகைகள் உள்­ளிட்­ட­வற்றின் சாகு­படி பரப்பு, 9.66 கோடி ஹெக்­டே­ராக குறைந்துள்­ளது.அதிகரிப்பு;கடந்­தாண்டின் இதே பரு­வத்தில், இவற்றின் சாகு­படி பரப்பு, 9.99 கோடி ஹெக்­டே­ராக அதி­க­ரித்­தி­ருந்­தது என, மத்­திய வேளாண் அமைச்­ச­கத்தின் புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.குறிப்­பாக, பருப்பு, எண்ணெய் வித்­துக்கள், உணவு தானி­யங்கள், பருத்தி, சர்க்­கரை மற்றும் சணல் ஆகி­யவை பயி­ரிடும் பணிகள் நிறை­வ­டைந்­துள்­ளன.
அதே­ச­மயம், நெல் பயி­ரிடும் பணி அடுத்த மாதத்­துடன் நிறை­வ­டைய உள்­ளது. கடந்­தாண்­டுடன் ஒப்­பி­டு­கையில், நெல், பருத்தி ஆகி­ய­வற்றின் பயி­ரிடும் பரப்பு, நடப்­பாண்டில் அதி­க­ரித்­துள்­ளது என, வேளாண் ஆணையர் ஜே.எஸ்.சாந்து தெரி­வித்தார்.பரு­வ­மழை பொழிவு மேம்­பட்டு வரு­வ­தை­ய­டுத்து, நடப்­பாண்டு கரீப் பரு­வத்தில், நெல் பயி­ரிடும் பரப்பு, 3.49 கோடி ஹெக்­டே­ரி­லி­ருந்து, 3.50 கோடி ஹெக்­டே­ராக மித­மான அளவில் வளர்ச்சி கண்­டுள்­ளது.அதே­ச­மயம், பருத்தி பயி­ரிடும் பரப்பு, 1.11 கோடி ஹெக்­டே­ரி­லி­ருந்து, 1.22 கோடி ஹெக்­டே­ராக சிறப்­பாக உயர்ந்­துள்­ளது.இருப்­பினும், பருப்பு வகைகள் பயி­ரிடும் பரப்பு, 1 கோடி ஹெக்­டே­ரி­லி­ருந்து, 95 லட்சம் ஹெக்­டே­ராக குறைந்­து உள்­ளது.
சரிவு;இதே போன்று, எண்ணெய் வித்­துக்கள் பயி­ரிடும் பரப்பும், 1.86 கோடி ஹெக்­டே­ரி­லி­ருந்து, 1.72 கோடி ஹெக்­டே­ராக சரி­வ­டைந்­துள்­ளது.உள்­நாட்டில், பருப்பு மற்றும் எண்ணெய் வித்­துக்கள் சாகு­படி பரப்­ப­ளவு சரி­வ­டைந்­துள்­ளதை அடுத்து, இவற்றின் இறக்­கு­மதி, குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.மேலும், முக்­கிய உணவு தானி­யங்கள் சாகு­படி பரப்­ப­ளவும், 1.90 கோடி ஹெக்­டே­ரி­லி­ருந்து, 1.70 கோடி ஹெக்­டே­ராக குறைந்­துள்­ளது.
இதே போன்று, கரும்பு பயி­ரிடும் பரப்பும், 50 லட்சம் ஹெக்­டே­ரி­லி­ருந்து, 47 லட்சம் ஹெக்­டே­ராக வீழ்ச்சி கண்­டுள்­ளது என, வேளாண் அமைச்­ச­கத்தின் புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.தென்­மேற்கு பரு­வ­ம­ழையை அடிப்­ப­டை­யாக கொண்டு, ஒவ்­வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதற்­கொண்டு கரீப் பருவம் துவங்­கு­கி­றது. இப்­ப­ருவ பயிர்­களின் அறு­வடை பணிகள், அக்­டோ­ப­ரி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)