அன்னிய செலாவணி கையிருப்புரூ.19.12 லட்சம் கோடியாக உயர்வுஅன்னிய செலாவணி கையிருப்புரூ.19.12 லட்சம் கோடியாக உயர்வு ... புண்ணாக்கு ஏற்றுமதி 58 சதவீதம் வீழ்ச்சி புண்ணாக்கு ஏற்றுமதி 58 சதவீதம் வீழ்ச்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாபிரதமர் மக்கள் – நிதி திட்டத்தில்1.50 லட்சம் வங்கி கணக்கு திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2014
01:37

சென்னை :ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், பிரதமர் மக்கள் – நிதி திட்டத்தின் கீழ், 1.50 லட்சம் புதிய வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக, இவ்வங்கியின் தலைமை பொது மேலாளர் பிரகாஷ்ராவ் தெரிவித்துள்ளார்.வங்கி கணக்கு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வங்கி சேவை கிடைக்கும் வகையில், பிரதமர் மக்கள் – நிதி திட்டம் (ஜன் தன் யோஜனா) அண்மையில் துவக்கி வைக்கப்பட்டது.இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சிறப்பு முகாம்கள் நடத்தி, 1,25,400 பேருக்கு வங்கி கணக்கை துவக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், இலக்கை தாண்டி, 1,50,189 பேருக்கு வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளதாக, பிரகாஷ்ராவ் தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)