தங்கம் விலை ரூ.64 குறைந்ததுதங்கம் விலை ரூ.64 குறைந்தது ... தனியார் வங்கி நிர்வாக இயக்குனர் வயது வரம்பு 70 தனியார் வங்கி நிர்வாக இயக்குனர் வயது வரம்பு 70 ...
சிகரத்தை தொட்டுவிட்ட குறுமிளகு விலை : கூடலுார் விவசாயிகள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2014
00:18

கூடலுார் :கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் விளையும் குறுமிளகு விலை, கிலோ, 700 ரூபாயாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதிகளில் அதிகளவில் குறுமிளகு விளைவிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு கிலோ, 420 ரூபாயாக இருந்த குறுமிளகின் விலை, நடப்பாண்டில், 700 ரூபாயாக அதிகரித்துள்ளது. தற்போது, நல்ல விலை கிடைத்து வரும் நிலையில், கூடலுாரில் நடப்பாண்டில் குறுமிளகு விளைச்சலும் அதிகரித்திருப்பது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கூடலுார் பகுதியை சேர்ந்த குறுமிளகு வியாபாரி பாட்டசேரி பாபு கூறுகையில், கடந்த ஆண்டு குறுமிளகு உற்பத்தி குறைவு காரணமாக, இந்த ஆண்டு விலை சிகரத்தை தொட்டுள்ளது.இந்த ஆண்டு மே மாதம் பெய்த மழையின் காரணமாக கூடலுாரில் மட்டுமின்றி, ஏற்காடு, கேரள மாநிலத்தின் இடுக்கி, வயநாடு, கர்நாடக மாநிலத்தின் கொடுகு பகுதிகளிலும் குறுமிளகு விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் அடுத்த ஆண்டில் இதன் விலை குறைய வாய்ப்புள்ளது, என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)