ரூபாய் மதிப்பு 31 காசுகள் சரிவுரூபாய் மதிப்பு 31 காசுகள் சரிவு ... இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி 35 சதவீதம் சரியும் : சீனா, வங்கதேச நாடுகளில் தேவை குறைந்தது இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி 35 சதவீதம் சரியும் : சீனா, வங்கதேச நாடுகளில் ... ...
ரயில்வே கையாண்ட சரக்கு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2014
00:32

புதுடில்லி: நடப்பு 2014–15ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், ரயில்வே கையாண்ட சரக்கு, 44.57 கோடி டன்னாக வளர்ச்சிகண்டுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 4.6 சதவீதம் அதிகமாகும்.
குறிப்பாக, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், ரயில்வே கையாண்ட சரக்கு, 6.03 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8.81 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 8.31 கோடி டன்னாக இருந்தது என, ரயில்வே அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)