தங்கம் விலை ரூ.208 குறைந்ததுதங்கம் விலை ரூ.208 குறைந்தது ... முட்டை விலை  340 காசாக உயர்வு முட்டை விலை 340 காசாக உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் எழுச்சி - சென்செக்ஸ் 481 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2014
16:19

மும்பை : இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கிய போதும் மதியத்திற்கு பிறகு ஏற்றம் கண்டதால் பங்குசந்தைகள் எழுச்சி கண்டன, இதனால் சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. ஆனால் அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதங்களை மாற்றமின்றி செய்ய முடிவெடுத்திருப்பதன் எதிரொலியாகவும், சீனா இந்திய இடையே ஏற்பட்டுள்ள புதிய ஒப்பந்தங்கள் மற்றும் அந்நி‌ய முதலீடுகள் அதிகரிப்பின் காரணமாகவும் இந்திய பங்குசந்தைகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 481 புள்ளிகள் உயர்ந்து 27,112.21-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 139 புள்ளிகள் உயர்ந்து 8,114.75-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ஹீரோ மோட்டா கார்ப் பங்குகள் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. இதற்கு அடுத்தப்படியாக எல்அண்ட்டி., எச்டிஎப்சி., டாக்டர் ரெட்டி, பெல் ப‌ோன்ற நிறுவன பங்குகளும் ஏற்றம் கண்டன. அதேசமயம் இன்போசிஸ், எச்யுஎல்., ஸ்டெர்லைட் போன்ற நிறுவன பங்குகள் சரிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)