கடல் உணவு பொருட்கள்ஏற்­று­மதி ரூ.9,345 கோடிகடல் உணவு பொருட்கள்ஏற்­று­மதி ரூ.9,345 கோடி ... வேளாண் பொருட்கள் இறக்­கு­மதி:கன­டா­வுக்கு அமைச்சர் கோரிக்கை வேளாண் பொருட்கள் இறக்­கு­மதி:கன­டா­வுக்கு அமைச்சர் கோரிக்கை ...
மத்­திய அரசின் கடன் இலக்கு குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2014
23:44

புது­டில்லி:மத்­திய அரசின் கடன் இலக்கு, பட்ஜெட் மதிப்­பீட்டை காட்­டிலும், 8,000 கோடி ரூபாய் குறைக்­கப்­பட்­டுள்­ளது என, நிதி செயலர் அரவிந்த் மயராம் தெரி­வித்தார்.
இது­கு­றித்து, அவர் மேலும் கூறி­ய­தா­வது:மத்­திய அரசின் நடப்பு நிதி­யாண்­டிற்­கான பட்ஜெட்டில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் திரட்ட இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது.மத்­திய அரசு, ரிசர்வ் வங்­கி­யிடம் நடத்­திய ஆலோ­ச­னைக்கு பிறகு, கடன் திரட்டும் இலக்கு, பட்ஜெட் மதிப்­பீட்டை விட, 8,000 கோடி ரூபாய் குறைக்­கப்­பட்டு, 5.92 லட்சம் கோடி ரூபா­யாக மறு மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.
நடப்பு நிதி­யாண்டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், நிதி பற்­றாக்­கு­றையை, 4.1 சத­வீ­த­மாக வைத்­தி­ருக்க, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.நடப்பு நிதி­யாண்டில், இரண்­டா­வது அரை­யாண்டு காலத்­திற்­காக, அரசு பத்­தி­ரங்கள் வெளி­யீடு மூலம், 2.4 லட்சம் கோடி ரூபாய் கடன் திரட்­டப்­பட உள்­ளது.இவ்­வாறு மயராம் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)