வர்த்தகம் » பொது
வேளாண் பொருட்கள் இறக்குமதி:கனடாவுக்கு அமைச்சர் கோரிக்கை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 செப்2014
23:45

புதுடில்லி:இந்திய வேளாண் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டும் என, கனடாவுக்கு, மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் கோரிக்கை விடுத்தார்.
கனடா – இந்திய நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில், சமநிலை இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதை தவிர்க்கும் வகையில், தக்காளி மற்றும் திராட்சை உள்ளிட்ட இந்திய வேளாண் பொருட்களை, கனடா, அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டும்.
கனட நாட்டு முதலீட்டாளர்கள்,குளிர் சேமிப்பு கிடங்கு கட்டமைப்புகள், தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என, அமைச்சர் மேலும் கேட்டுக் கொண்டார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது செப்டம்பர் 28,2014
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் செப்டம்பர் 28,2014
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு செப்டம்பர் 28,2014
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் செப்டம்பர் 28,2014
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!