தங்கம் உயர்ந்து - வெள்ளி விலை குறைந்ததுதங்கம் உயர்ந்து - வெள்ளி விலை குறைந்தது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 62 புள்ளிகள் சரிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2014
17:02

மும்பை : முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தது. கடந்த இருதினங்களாக‌வே இந்திய பங்குசந்தைகள் மந்தமான சூழலில் இருந்தது. அது இன்றும் தொடர்ந்தது. இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கின, பின்னர் சற்று நேரத்தில் பங்குசந்தைகள் உயர்ந்தன. ஆனாலும் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்றதால் இறுதியில் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 62.52 புள்ளிகள் சரிந்து 26,567.99-ஆகவும்,‌ தேசிய பங்குசந்தையான நிப்டி 19.25 புள்ளிகள் சரிந்து 7,945.55-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் சரிந்தும், 9 நிறுவன பங்குகள் உயர்ந்தும், டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 1.96 சதவீதமும், கெயில் 2.27 சதவீதமும், ஓஎன்ஜிசி., 1.58 சதவீதமும் சரிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)