தங்கம் விலை ரூ.40 உயர்வுதங்கம் விலை ரூ.40 உயர்வு ... விமான பய­ணிகள் எண்­ணிக்கை விறு­விறு விமான பய­ணிகள் எண்­ணிக்கை விறு­விறு ...
தரவு மையங்­களை அமைக்­கி­றதுமைக்­ரோசாப்ட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2014
00:00

புது­டில்லி:அமெ­ரிக்­காவில் தலை­மை­ய­கத்தை கொண்ட மைக்­ரோசாப்ட் நிறு­வனம், இந்­தி­யா வில் மூன்று நக­ரங்­களில், வரும் 2015ம் ஆண்­டிற்குள், 3 தரவு மையங்­களை அமைக்க உள்­ளது என, இந்­நி­று­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி (சி.இ.ஓ.,) சத்யா நாடெல்லா தெரி­வித்தார்.
இது­கு­றித்து, அவர் மேலும் கூறி­ய­தா­வது:கடந்­தாண்டில், இந்­தி­யாவில், நிறு­வ­னத்தின் கிளவுட் கம்­யூட்டிங் (மேக கணினி) வர்த்­தகம், 100 சத­வீ­தத்­திற்கும் மேல் வளர்ச்­சி­ய­டைந்து உள்­ளது. இந்­தி­யாவில், கிளவுட் வர்த்­தக சந்தை மதிப்பு, 2 லட்சம் கோடி டாலர் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.
இதன் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து, உள்­நாட்டு தரவு மையங்கள் வாயி­லா­கவே, மேற்­கண்ட வர்த்­த­கத்தை மேற்­கொள்ள நிறு­வனம் முடிவு செய்­துள்­ளது.இதற்­காக, வரும் 2015ம் ஆண்­டிற்குள், மூன்று இடங்­களில், மூன்று தரவு மையங்­களை நிறு­வனம், அமைக்க உள்­ளது. இவ்­வாறு, நாடெல்லா கூறினார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)