சர்­வ­தேச காபி ஏற்­று­மதி 1.22 சத­வீதம் சரிவுசர்­வ­தேச காபி ஏற்­று­மதி 1.22 சத­வீதம் சரிவு ... தங்கம் விலை ரூ.128 அதிகரிப்பு தங்கம் விலை ரூ.128 அதிகரிப்பு ...
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.43
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2014
10:58

மும்பை : கடந்த ஒருவாரத்திற்கு பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு நன்கு உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(அக்., 7ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்ந்து ரூ.61.39-ஆக இருந்தது. தொடர்ந்து உயர்வுடனேயே இருந்த ரூபாயின் மதிப்பு இறுதியில் 18 காசுகள் உயர்ந்து ரூ.61.43-ஆக முடிந்தது. பங்குசந்தைகள் சரிவுடன் இருந்தபோதிலும், வங்கிகள் மற்றும் ஏற்றமதியாளர்கள் அதிகளவு அமெரிக்க டாலரை விற்பனை செய்ததால் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் முடிந்துள்ளது. முன்னதாக கடந்த அக்., 1ம் தேதி ரூபாயின் மதிப்பு ரூ.61.61-ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)