பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதம்: ஐ.எம்.எப்.,பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதம்: ஐ.எம்.எப்., ... ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் - ரூ.61.05 ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் - ரூ.61.05 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்குபங்கு ஒதுக்கீடு: ரூ.26,354 கோடி திரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2014
01:27

புதுடில்லி :நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஜன., – ஆக.,), தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு, பங்கு ஒதுக்கீடு செய்து, இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை, 26,354 கோடி ரூபாயை எட்டியுள்ளது. மொத்தம், 21 வெளியீடுகள் மூலம் மேற்கண்ட தொகை திரட்டப்பட்டுள்ளதாக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, யெஸ் பேங்க், ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு, தொகையை திரட்டி கொண்டுள்ளன.மத்தியில் ஸ்திரமான புதிய அரசு பதவியேற்றதையடுத்து, முதலீட்டாளர் களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதோடு, அவர்களின் பார்வை, பங்குச் சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளது.
எனவே, நடப்பாண்டில், இவ்வகை வெளியீடுகள் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மான தொகை திரட்டப்படும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)