தங்கம் விலை சிறிது உயர்ந்ததுதங்கம் விலை சிறிது உயர்ந்தது ... சமையல் எண்ணெய் இறக்குமதிவரியை உயர்த்த கோரிக்கை சமையல் எண்ணெய் இறக்குமதிவரியை உயர்த்த கோரிக்கை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 340 புள்ளிகள் சரிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2014
16:58

மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவின் காரணமாக இந்திய பங்குசந்தைகளும் கடும் சரிவுடன் துவங்கின. மேலும் முதலீட்டாளர்களும் லா‌பநோக்கோடு அதிகளவு பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன. அதேசமயம் இன்போசிஸ் நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்‌கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்நிறுவனத்தின் லாபம் 28.6 சதவீதம் உயர்ந்துள்ளதால் இந்நிறுவன பங்குகள் 6.68 சதவீதம் அளவிற்கு ஏற்றத்துடன் முடிந்தது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 339.90 புள்ளிகள் சரிந்து 26,297.38-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 100.60 புள்ளிகள் சரிந்து 7,859.95-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 23 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் 5.3 சதவீதமும், ஹிண்டால்கோ 4.79 சதவீதமும், ஸ்டெர்‌லைட் 4.60 சதவீதமும் சரிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)