சமையல் எண்ணெய் இறக்குமதிவரியை உயர்த்த கோரிக்கைசமையல் எண்ணெய் இறக்குமதிவரியை உயர்த்த கோரிக்கை ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.16 அதிகரிப்பு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.16 அதிகரிப்பு ...
ரயில்வே வருவாய் ரூ.73,404 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2014
01:23

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்., – செப்.,), ரயில்வே துறையின் வருவாய், 12.02 சதவீதம் வளர்ச்சி கண்டு, 73,404 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 65,526 கோடி ரூபாயாக இருந்தது என, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட மொத்த வருவாயில், சரக்கு போக்குவரத்தின் மூலம் ஈட்டப்பட்ட வருவாய், 10.44 சதவீதம் அதிகரித்து, 44,162 கோடியிலிருந்து, 48,772 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதே போன்று, பயணிகள் வாயிலான வருவாயும், 16.46 சதவீதம் உயர்ந்து, 18,100 கோடியிலிருந்து, 21,079 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதர இனங்கள் வாயிலான வருவாயும், 7.01 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,850 கோடியிலிருந்து, 1,980 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், மதிப்பீட்டு காலத்தில், பயணச்சீட்டுகள் விற்பனை, 0.06 சதவீதம் குறைந்து, 425.58 கோடியிலிருந்து, 425.33 கோடியாக சரிவடைந்துள்ளது என, புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)