அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.16,500 கோடி சரிவுஅன்னிய செலாவணி கையிருப்பு ரூ.16,500 கோடி சரிவு ... உரிமை பங்கு வெளியீடு மூலம்நிறுவனங்கள் ரூ.4,549 கோடி திரட்டல் உரிமை பங்கு வெளியீடு மூலம்நிறுவனங்கள் ரூ.4,549 கோடி திரட்டல் ...
நிறுவன கையகப்படுத்தல் நடவடிக்கை சூடுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2014
01:18

மும்பை :கடந்த, 2011ம் ஆண்டிற்கு பின், நடப்பாண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில் (ஜன.,–செப்.,), உள்நாட்டு நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை, அதிகபட்சமாக, 1.56 லட்சம் கோடி ரூபாயை (2,610 கோடி டாலர்) எட்டியுள்ளது.இது, கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 16.5 சதவீதம் அதிகமாகும்.இதற்கு முன், கடந்த, 2011ம் ஆண்டு, முதல் ஒன்பது மாத காலங்களில், உள்நாட்டு நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை, அதிகபட்சமாக, 2.07 லட்சம் கோடி ரூபாயை (3,450 கோடி டாலர்) எட்டியிருந்தது.கணக்கீட்டு காலத்தில், இணைத்தல் – கையகப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தங்களில், மருந்து துறை, 23.2 சதவீத பங்களிப்புடன் (610 கோடி டாலர்) முதலிடத்தில் உள்ளது. எரிசக்தி, மின் துறை, தகவல்தொழில்நுட்பம், ஊடகம், தொலைத்தொடர்பு உள்ளிட்டவை, அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)